கடலோரக் காவல்

வாஷிங்டன்/ஏடன்: ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தாங்கிய இரண்டு கனரக வாகனங்களுக்கு எதிராகத் தான் தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவம் மார்ச் 8ஆம் தேதியன்று தெரிவித்தது.
கோலாலம்பூர்: மலேசிய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியின்போது மலாக்கா நீரிணையில் விழுந்து விபத்துக்குள்ளானது என அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
கொச்சி: தன் படையினரில் நால்வரில் ஒருவர் நீச்சல் தேர்வில் தோல்வியுற்றதால் இந்தியாவின் கேரள மாநிலக் கடலோரக் காவல்துறைக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில், ஜனவரி 4ஆம் தேதி, கடலோரக் காவற்படை விமானம் ஒன்று மீண்டும் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரி என்பவர், கடப்பிதழ்களில் முத்திரையிடுபவர் மட்டுமல்லர். அந்தப் பணியில் வாய்ப்புகளும் அனுபவங்களும் ஏராளம் என்கிறார் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த மூன்றாம் சார்ஜண்ட் கனகேஸ்வரி, 31.